Ellorukum Aasai Undu
எல்லோருக்கும் ஆசை உண்டு
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ஆசை கொள்ளலாம். ஆனால், பேராசை கொள்ளக்கூடாது. ஆகவே, எல்லோருக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசையை எவ்வாறு கட்டுப்படுத்துதல் என்பதை நாவலாசிரியர் அழகாகக் கூறியுள்ளார்.
Reviews
Clear filtersThere are no reviews yet.