Irulukkupin Varum Jothi
இருளுக்குப்பின் வரும் ஜோதி
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. மயூரியின் தந்தை சுயம்புலிங்கம் மனுபரதனிடம் வாங்கியிருந்த கடனை அடைத்தாள். ஆனால், அவன் அவளிடம் பேரம் பேசினான். கடன் தீர்ந்தே விட்டது என்று எண்ணிய அவள் தலையில் இடியே இறங்கியது. அவனைப் பழி வாங்கும் வாய்ப்பு தானாக அவளுக்குக் கிடைத்த போது அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்வாளா?
Reviews
Clear filtersThere are no reviews yet.