Ketta Varam
கேட்ட வரம்
கதையும் கற்பனையும் எழுத்தாளனின் உள்ளத்திலும், வாழ்விலும் இணைபிரியாத இரண்டு அம்சங்கள்.கதை எங்கே தொடங்குகிறது, கற்பனை எங்கே முடிகிறது என்பதை யாராலுல் விவரிக்க முடிவதில்லை.
வாழ்க்கையில் அவன் அடைந்த அனுபவத்தையும் அதை ஓட்டித் தோன்றும் மனோபாவங்களையும் இந்த நாவல் விளக்குகிறது.
Reviews
Clear filtersThere are no reviews yet.