Laavanya
லாவண்யா
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. லாவண்யாக்கு 18 வயது. பெற்றோரின் அகால மரணத்திற்குப் பிறகு அவளின் மாமா சிவா லாவண்யாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்று புகலிடம் கொடுத்தார். தன் மாமா வீட்டில் அருண் மற்றும் கபல் என்ற இரு இளைஞர்களைச் சந்திக்கிறாள். அதற்குப் பின் வருகின்ற கதையோட்டம் மிக விறுவிறுப்பானது.
Reviews
There are no reviews yet.