Manicka Nagam
மாணிக்க நாகம்
வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலையில், மாறுபட்ட கருக்களில் எழுதும் ஒவ்வொரு கதையும் ஒரு புதிய சுவையான கதை விருந்துதான். அதனால் இந்திரா சௌந்தர்ராஜனின் புதிய நாவல் எப்போது வரும் என்று வாசகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.