Olivadaraku Vazhiyillai
ஒளிவதற்கு வழியில்லை
இந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரண்டு தான்! ஒன்று கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்பது… அடுத்தது ஒருவன் இறந்தபின் அவனது உயிர் என்னாகிறது என்பது… உயிரின் பயணம் பற்றி எவ்வளவோகருத்துக்கள். ஆனால் சிலரது அனுபவங்களோ ரத்தத்தையே உறைய வைக்கும்!
Reviews
Clear filtersThere are no reviews yet.