Paal Nila
பால் நிலா
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. நிரஞ்சனைப் பார்த்த நாள் முதல் “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும்” என்று மாதங்கினியின் உள்ளுணர்வு உணர்த்தியது. ஆனால், உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு அவனிடம் இருந்து ஒதுங்கியே இருந்திருக்க வேண்டுமோ? அன்பு சித்தியைச் சித்தரவதை செய்வதைத் தாங்காமல் அவனை எதிர்த்து நின்றது தான் அவள் செய்த தவறு. மாதங்கினியின் வாழ்க்கை பாதை மாறிப்போனது. மாதங்கினியின் நெஞ்சில் எரிந்த தீ என்றேனும் அணையுமா?
Reviews
Clear filtersThere are no reviews yet.