Punagaiyil Pudhu Ulagam
புன்னகையில் புது உலகம்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுமுகி, நித்யவாசன் திருமணம் காதலால் நடந்தது அன்று. மாறாக, அவரவர் தாயார்களின் பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமாகும். இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே இல்லை என்பது இருவருக்கும் இடையே உறுதியாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. பிறகு ஏன் இந்த மனம் இப்படி அலை பாய்கிறது?
Reviews
Clear filtersThere are no reviews yet.