Unnai Naan Santhithean
உன்னை நான் சந்தித்தேன்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் மிகச் சுவரஸியமான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள் அடங்கியுள்ளது. உன்னை நான் சந்தித்தேன் என்ற சொற்றொடர் யார் யாரை நோக்கி கூறியது என்று உங்கள் அகத்தில் சந்தேகங்கள் எழலாம். இதற்கான விடை இந்தப் புதினத்தில் மறைந்துள்ளது.
Reviews
Clear filtersThere are no reviews yet.