Vaigai Perugi Varumoo
வைகை பெருகி வருமோ
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. பிரதீபன் வசுந்தராவை அவமரியாதையாக நடத்திய அதே நாளில் பெற்றத் தந்தையை இழந்தான். மறு நாளே வாழ்ந்த வீடு , சுகமான வாழ்க்கை எல்லாமே கை விட்டுப் போயின. ஒன்றுமில்லாமல் அவள் குடியிருந்த வீட்டின் எதிரேயே குடி வரும் நிலைமை அவனைச் சுட்டுப் பொசுக்கியது. அவன் தன் நடத்தைக்கு அவளிடம் விளக்கம் தருவனா?
Reviews
There are no reviews yet.