Vaira Malar
வைர மலர்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலப் பின்னணியில் நித்திலாவும் செல்வமும் தங்கள் மனப் போராட்டங்கள், தத்தம் பெற்றோரின் வார்த்தை ஆகியவற்றை மீறி வாழ்ந்த கதை இது.
Reviews
Clear filtersThere are no reviews yet.