Atharkoru Neramundu
அதற்கொரு நேரமுண்டு
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. இயல்பாக இருக்கவே முடியாமல் எந்த நேரம் எதைச் சொல்லி மாட்டுவோமோ என்று பயந்துக் கொண்டே வாழ்வது மிகவும் சித்திரவதை தான். தினகரனிடம் உண்மையைக் கூறத் தான் மனோகரி விரும்பினாள். ஆனால், அதற்கொரு நேரம் வர வேண்டுமே!.
Reviews
Clear filtersThere are no reviews yet.