Athmarpana Sthuthi
ஆத்மார்ப்பண ஸ்துதி
ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தனது சிவ பக்தியை தானே பரீக்ஷித்துப் பார்க்க உன்மத்த நிலையில் தான் இயற்றும் பாடல்களை தன் சிஷ்யர்களை எழுதி வைக்கச் சொல்லி தானே பரீக்ஷித்துப் பார்த்து அருமையா 50 ஸ்லோகங்களைக் கொண்ட நூல் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் உரையுடன் உள்ளது.
Reviews
Clear filtersThere are no reviews yet.