Ennai Yarrendu Enni…
என்னை யாரென்று எண்ணி
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. இந்தப் பெரும் கோடீஸ்வரி தோற்றத்தைக் நிலைபடுத்துவதற்காகக் காமேசுவரி அத்தை, செய்யும் செலவை நினைக்கையில், சத்யனுக்கு உள்ளூர கோபம் வரும், அசட்டுத்தனம் என்று பரிதாபமும் வரும்.
Reviews
Clear filtersThere are no reviews yet.