Kaatrinile Aval Thendral
காற்றினிலே அவள் தென்றல்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுமனசி, மனோகரன் ஆகிய இருவரின் காதல் மோதலில் தொடங்கியிருந்தாலும் காதல் வேகமாகவே வளர்ந்தது. திடீரென்று என்ன தான் ஆயிற்று? அப்படி வெறுப்பும் அலட்சியமுமாய் அவன் பேச காரணம் தான் என்ன?
Reviews
Clear filtersThere are no reviews yet.