Kathalenum Solaiyela
காதலெனும் சோலையிலே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. பாரதியாரின் குயிற்காதல் சோலையில் உதித்தது.இந்தக் காதல் சோலையிலே இவர்களின் காதல் மலர்ந்தது. மலர்ந்த மலர் வாடுவது நியதி. அதுபோல் மலர்ந்த காதல் வாடலாமா?
Reviews
Clear filtersThere are no reviews yet.