Meeravin Padalgal
மீராவின் பாடல்கள்
மீரா பாரத நாட்டின் பாரதி கண்ட தைரியப் பெண். அவர் ராஜபுத்திர குலத்திற்கேற்ற தைரியத்துடன் இருந்தார். சத்குருவின் அருளைப் பெற்று பக்திப் பாதையில் முன்னேறி கலியின் கொடுமையிலிருந்து விடுபடுவோம் என்ற நோக்கத்தோடு அவரது பாடல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இது என்ன பக்தி-? இதுதான் பக்தி என்றெல்லாம் இந்தப் பாடல்கள் மூலம் உணர்த்தப்படுவோம்.
Reviews
Clear filtersThere are no reviews yet.