Naalai Varum Nilavu
நாளை வரும் நிலவு
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தந்தை மற்றும் தம்பி தங்கையரை பேரழிவிலிருந்துக் காப்பாற்ற அம்பரி சுதாங்கனைத் திருமணம் செய்துக் கொண்டாள். ஆனால், சுதாங்கனிடம் கடன் தீர்க்க வேண்டிய வேளையில் அவளும் “நாளை …” என்று விட்டாளே! ஏன் ?
Reviews
Clear filtersThere are no reviews yet.