Oru Aruputhap Puthaiyal
ஓர் அற்புதப் புதையல்
மனிதன் கண்களின் வழியாக வாழ்கிறான் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் கிட்டத்தட்ட அவனுடைய வாழ்வில் எண்பது சதவிகிதம் கண்கள் சம்பந்தப்பட்டது இருபது சதவிகிதம் மட்டுமே மற்ற புலன்களுக்கு பகிர்ந்தளிக்கபடுகிறது
நீ உன்னுடைய வாழ்வின் எணடபது சதவிகிதத்தை கண்களின் வழியாக வாழ்கிறாய் அதனால் தான் நீ பார்வையிழந்த ஒருவனை காணும் போது உன்னுடைய இருப்புணர்வில் பெரும் கருணை எழுதுகிறது
காது கேட்காதவனுக்கோ வாய் பேசாதவனுக்கோ நீ அவ்வளவு கருணையை உணர்வதில்லை ஆனால் ஒரு பார்வையிழந்த மனிதனுக்காக பெரும் கருனை எழுகிறது பாவமான மனிதம் அவனுடைய வாழ்வில் எண்பது சதவிகிதத்தை இழந்துவிட்டான் என உணர்கிறாய்….
Reviews
Clear filtersThere are no reviews yet.