Sugam Tharum Sonthangalea
சுகம் தரும் சொந்தங்களே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. உறவினர் என்று ஆனதும், பாவம், வயதான மனிதர் சாகும் தறுவாயில் சற்று நிம்மதியைக் கொடுத்திருக்கலாமோ என்று, மீண்டும் அவனுக்கு மனம் வேதனையில் வாடியது.
Reviews
Clear filtersThere are no reviews yet.